Saturday, January 22, 2005

இன்றைய பாடம்..

ஒல்லும் கரும முடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்


என்னடா திடீர்ன்னு திருக்குறள் எல்லாம் போட்டிருக்கான், எதும் கலங்கிருச்சான்னு பார்க்கரீங்களா? அதெல்லாம் இல்லீங்க, தினந்தினம் நம்ம வாழ்க்கையில புதுசு புதுசா எதாவது ஒரு விஷயம் கத்துகிட்டேதாங்க இருக்கோம், அந்த வரிசையில இன்னைக்கு நான் கத்துகிட்ட விஷயத்துக்கு ஏத்த மாதிரி ஒரு குறள் போட்டிருக்கேன் அவ்வளவுதான்..
சரி, இங்க எதுக்கு அதை போட்டிருக்கேன்னு கேக்கரீங்களா?? அடுத்தவங்க அனுபவத்துலிருந்து தன்னை திருத்திக்கிறவன் புத்திசாலிம்பாங்க,..
அப்ப நீங்க??

1 comment:

Anonymous said...

இல்லையா பின்ன? உங்களால எனக்கு எத்தனை காசு மிச்சம்! ( உபயம்- திருப்பாச்சி விமர்சனம்)
உஷா