Friday, April 20, 2007

என்ன பொழப்புடா.. :)

ஏரியா பூராவும் பவர்கட்,
மணி பதினொன்ன நெருங்குது,
சந்தடி எல்லாம் ஓஞ்சாச்சு,
அமாவசை போயி ரெண்டு நாள் தான் ஆவுது,
வெளிய சீரான தாளத்தோட மழை,
திறந்திருக்கிற கதவு வழியா பூத்தூறலா சாரல்,
ப்ளேயர்ல "அந்த அரபிக்கடலோரம்.. " ரஹ்மான்,
தோளைபட்டைய புடிச்சபடி நம்ம சகி...



"என்ன பொழப்புடா பங்கு இது... ".. நகர வாசத்தில வாசன சந்தடியில சலிச்சு போயி சாயங்காலம் சகா சொன்ன வார்த்தை, இப்போ சிரிப்பா இருக்கு எனக்கு.. :)


--
#222

3 comments:

ILA (a) இளா said...

முந்திகிட்டியே மாப்பு. கைப்போன்ல படம் எல்லாம் எடுத்து வெச்சு இருக்கேன். போட்டுருவோம் வேற மாதிரி

Udhayakumar said...

//என்ன பொழப்புடா பங்கு இது... //

ம்ம்ம்... கூந்தல் இருக்கறவங்க அள்ளி முடியறீங்க...

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

எனக்கும் அதுதான் கேட்கத் தோணுது.
என்ன பொழப்பு இது?
:)