Thursday, February 21, 2008

சைக்கிள் கேப்பில் ஏரோப்பிளேன் ஓட்டுதல்

ஊருபக்கம் புகைச்சலுக்காக ஒதுங்கினப்போ 'ஆல்பம்' பார்க்கிறதுக்காக மட்டுமே விகடன் வாங்கிற ஒரு சகா கேட்டான்..
'ஏம் மாப்பு, அன்னைக்கு வச்சிருந்தியே கருப்பு அட்டை போட்ட வேதாள உலகம்'னு ஒரு புஸ்த்தகம், அந்தாளு தான இது'ன்னு..
'ஆமா.. அது வேதாளஉல்கம் இல்ல. ஏழாவது உலகம்'..
'எத்தனவாது உலகமோ.. அந்த புஸ்த்தகத்துல ஒரு பக்கம் கூட புரியல, அதே ஆளு தானா இந்த ரவுசு உட்டுருக்காரு..'ன்னு ஆச்சிரியப்பட்டு போனான்.

மொத்தத்துல ஜெயமோகன் 'கோயினோஸ்ஃப்ரஷ்கி'ல இருந்து 'கோயிஞ்ச்சாமி' வரைக்கும் 'ரீச்' ஆயிட்டாரு :)


சரி அதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்.. இந்த பதிவான்னு கேட்காதீங்க, அந்தளவுக்கு எல்லாம் இதுல விசயம் இல்ல.. இந்த கலவரத்துக்கு நடுவால வந்திருக்கிற சாரு கட்டுரை தான் தலைப்புக்கு விளக்கம்..


http://snapjudge.wordpress.com/2008/02/16/jeyamohan-vs-anandha-vikadan-backgrounder-tamil-blogs-mgr-sivaji-et-al/

http://idlyvadai.blogspot.com/2008/02/blog-post_16.html

http://chenthil.blogspot.com/2008/02/jeyamohan-charu-nivedita.html

http://asifmeeran.blogspot.com/2008/02/blog-post_9085.html

ம்ஹ்ம்.. இந்த கலவரத்துலயும் உனக்கு ஒரு கிளிகிளுப்பு கேக்குது..
பீ கேர்ஃபுல் ( நான் எனக்கு சொன்னேன்!)

2 comments:

அனுசுயா said...

ரொம்ப நாள் கழிச்சு போட்டிருக்கீங்க. அப்பவும் நக்கலுக்கு குறையில்ல :)

Anonymous said...

வாங்க, நல்(மீள்)வரவு
..Ag